நமது காட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த பா.உதயகுமார் அவர்கள் 2011 - ம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான கைப்பந்து (volleyball) போட்டியில் குழு அணியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.
இது போல் காட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த இளைஞர் இணைந்து ஒரு சிறந்த கைப்பந்து அணியினை உருவாக்கி உள்ளார்கள்.
இவர்களின் இந்த திறமை மென்மேலும் வளர வேண்டும் என காட்டம்பட்டி வளர் இளம் நற்பணி சங்கம் மற்றும் ஊர் பொது மக்கள் சார்பாக வாழ்த்துகின்றோம்.
சான்றிதழ்கள் :
இது போல் காட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த இளைஞர் இணைந்து ஒரு சிறந்த கைப்பந்து அணியினை உருவாக்கி உள்ளார்கள்.
இவர்களின் இந்த திறமை மென்மேலும் வளர வேண்டும் என காட்டம்பட்டி வளர் இளம் நற்பணி சங்கம் மற்றும் ஊர் பொது மக்கள் சார்பாக வாழ்த்துகின்றோம்.
சான்றிதழ்கள் :
No comments:
Post a Comment