சித்திரைக்கனி எனும் தமிழ்ப்புத்தாண்டு விழாவானது ஒவ்வொரு வருடமும் சித்திரை முதல் நாள் நமது காட்டம்பட்டியில் மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்படும்.
காலையில் சித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பான முறையில் பூஜை செய்யப்படும் மற்றும் ஊர் மக்களால் விநாயகருக்கு பொங்கல் வைக்கப்படும். அதன் பிறகு காலை முதல் மாலை வரை சிறுவர் முதல் பெரியவர் வரை அணைத்து தரப்பினருக்கும் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் மற்றும் ஒரு சில ஆண்டுகளில் விளையாட்டு போட்டிகளுக்கு பதிலாக ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். மாலை விநாயகர் ஆலயத்தை நோக்கி மாவிளக்கு எடுக்கும் நிகழ்வு நடைபெறும். இரவு சிறப்பு வழிபாடு செய்து முடித்து சித்திரைக்கனி விழாவானது நிறைவுறும்.
புகைப்படங்கள்
காலையில் சித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பான முறையில் பூஜை செய்யப்படும் மற்றும் ஊர் மக்களால் விநாயகருக்கு பொங்கல் வைக்கப்படும். அதன் பிறகு காலை முதல் மாலை வரை சிறுவர் முதல் பெரியவர் வரை அணைத்து தரப்பினருக்கும் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் மற்றும் ஒரு சில ஆண்டுகளில் விளையாட்டு போட்டிகளுக்கு பதிலாக ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். மாலை விநாயகர் ஆலயத்தை நோக்கி மாவிளக்கு எடுக்கும் நிகழ்வு நடைபெறும். இரவு சிறப்பு வழிபாடு செய்து முடித்து சித்திரைக்கனி விழாவானது நிறைவுறும்.
No comments:
Post a Comment