கிராமசபை கூட்டம் ஒரு வருடத்தில் சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி, உழைப்பாளர் தினம் ஆகிய நாட்களில் நடைபெறுகிறது
இந்த கிராம சபை கூட்டத்தில் (26-01-2018) நமது காட்டம்பட்டி வளர் இளம் நற்பணி சங்க நண்பர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டு கிராம வளர்ச்சி , சுகாதாரம் , வேலை வாய்ப்பு , குடிநீர் வசதி மற்றும் பல இன்றியமையா தேவைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
காட்டம்பட்டி கிராமம் மட்டும் இல்லாமல் ஒவ்வொரு கிராம மக்களும் இந்த கிராம சபைக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
புகைப்படங்கள் :
No comments:
Post a Comment